பாணந்துறையில் மூவருக்கு கொரோனா
பாணந்துறையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் ஒருவர் பிலியந்தல என்டிபி வங்கி ஊழியருடன் தொடர்பிலிருந்தவர் என தெரிவித்துள்ள சுகாதார அதிகாரிகள், ஏனைய இருவரும் மொரட்டுவையை சேர்ந்த வீட்டுப்பணிப்பெண்ணுடன் தொடர்பிலிருந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment