ஜாகிர் நாயக் மீது, மேலும் பிடியை இறுக்குகிறது இந்தியா
ஜாகிர் நாயக், தன், 'பீஸ் டிவி' மீது இரு ஆண்டுகளுக்கு முன், அந்த, 'டிவி' ஒளிபரப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 'பீஸ் ஆப்' என்ற மொபைல் போன் செயலி மூலம், பிரசாரங்களை, ஜாகிர் நாயக் மேற்கொண்டு வருவதை, புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவில், அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விடும் நடவடிக்கையில், ஜாகிர் நாயக் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வு துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
அதில், ஜாகிர் நாயக் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு, ஜிகாதி குழுக்களுடன் உள்ள தொடர்பும், இந்தியாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு ஆட்களை நியமிக்க, அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, புலனாய்வு அமைப்பு, 'ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி, யூ டியூப் வீடியோ ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்' என, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இதை ஏற்று, விரைவில் ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி மற்றும் யூ டியூப் வீடியோக்கு தடை விதிக்க, உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தினமலர்
பிச்சைக்கார இந்திய நாய்கள் வயிறு வளர்க்க மட்டும் அரபுநாடுகளை ஏன் நாட வேண்டும்?. என் வாழ்நாளில் உலகின் அசிங்கம், உலகின் கேவலம் என்கிற இந்திய நாடு சோவியத்தை போல் துண்டு துண்டாக சிதறுவதை காணவேண்டும்.
ReplyDeleteIt is fight between haq and bathil.
ReplyDeleteThose gurus are exposed so they have other choice than do this to Zakir
'அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.'
ReplyDelete(அல்குர்ஆன் : 61:8)
This comment has been removed by the author.
ReplyDeleteAll the lands of KUFFARS, will produce false claims to supress the fast growth of THE ONLY ONE TRUE RELIGION of GOD who created them, us and this universe.
ReplyDeleteBUT The GOD will have his own plan to establish his pure religion on earth.
These people should realize that, their mistake of worshipping creation all these time and should turn back to their GOD, who created them.