Header Ads



கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த, குழந்தைக்கு கொரோனா இல்லை


கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவருக்கு கடந்த வௌ்ளிக்கிழமை குழந்தை ஒன்றை பிறந்தது. 

இந்நிலையில் அந்தக் குழந்தைக்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதா என பி.சீ.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

பரிசோதனைகளின் நிறைவில் அக்குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

குறித்த குழந்தை கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த வௌ்ளிக்கிழமை குழந்தை பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.