"ஜாமிய்யா நளீமியாவில் கல்வி பயின்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும், பெரும்பான்மை பௌத்த வாக்குகளினால் நாம் உருவாக்கிய ஜனாதிபதி அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ஞானசார தேரர் (14-01-2020)
அப்படியானால் இனத்துவேசியான உன்னையும் நீ கல்வி கற்ற ஸ்தாபனத்தில் பயிற்ற அத்தனை பேரையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து இனங்களுக்கிடையில் கலகத்தையும் குழப்பத்தையும் தூண்டும் உன்னையும் உனது சக நிறுவனத்தில் கற்ற அனைவரையும் சிறையிலடைத்து மரணதண்டனை வழங்க வேண்டும்.
உன்னைப்போல் அடி வாங்கி உதை வாங்கி காலுடைந்த கிழட்டு புலி அதாவது பியூஸ் போன பல்பு கிடையாது இந்த முஸ்லிம் மக்கள் நாம அல்லாஹ்வை தவிர யாருக்கும் அச்சப்படவோ தலைவணங்குவோ மாட்டோம்
'எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா?' (நபியே!) நீர் கூறும்: “அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.”
ReplyDelete(அல்குர்ஆன் : 39:9)
www.tamililquran.com
ITHU CHAMPIKAUDAYA PLAN. JAMIAVIL PAYANGARAVAATHAM KATPIKKIRAARKAL ENRU ETKANAVAY CHAMPIKA
ReplyDeleteSHONNA VISHAYATHAAN,
AVANUDAYA MADIYILTHAAN, RISHAD, HAKEEM,
M.RAHMAN, FOUZI, ELLAARUM UTKAANDIRUKKIRAARKAL.
அப்படியானால் இனத்துவேசியான உன்னையும் நீ கல்வி கற்ற ஸ்தாபனத்தில் பயிற்ற அத்தனை பேரையும் உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைத்து இனங்களுக்கிடையில் கலகத்தையும் குழப்பத்தையும் தூண்டும் உன்னையும் உனது சக நிறுவனத்தில் கற்ற அனைவரையும் சிறையிலடைத்து மரணதண்டனை வழங்க வேண்டும்.
ReplyDeleteMmmm...mr.imthiyaas ungaluku Hakeem...rizard ponrorhalay nulaikkawittaal thookkam waraathu....parawa illay Bt...intha yaanaikku nerayya pblm...irikki thamby....atha puriyaama weena innum un weriya kotthatha....
ReplyDeleteஉன்னைப்போல் அடி வாங்கி உதை வாங்கி காலுடைந்த கிழட்டு புலி அதாவது பியூஸ் போன பல்பு கிடையாது இந்த முஸ்லிம் மக்கள் நாம அல்லாஹ்வை தவிர யாருக்கும் அச்சப்படவோ தலைவணங்குவோ மாட்டோம்
ReplyDelete