இன்று எமது மதிப்புக்குரிய சேர் அவர்களின் ஜனாசாவில் கலந்து கொள்ள மையவாடிக்குச் சென்றிருந்தேன், மௌலவி அவர்களின் பயானைக் உரக்கச் சொல்ல ஒரு "ஒலிவாங்கித் தொகுதியொன்று" கூட இல்லாமல் ஆங்காங்கே மக்கள் குழுமிக் குழுமி தேவையற்ற பேச்சுக்களில் ஈடு பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. எமது பிரதேசத்தில் எத்தனையோ புத்திஜீவிகள், தனவந்தர்கள், சமூக சேவை அமைப்புகள் இருந்த போதிலும் இது பற்றி சந்திப்பதற்கு யாருமில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.....இவ்விடயங்கள் நிந்தவூர், மருதமுனைப் பிரதேசங்களில் மிகவும் சிரத்தையுடன் செயற்படுத்தப் பட்டு வருகின்றதும் என்பதும் நிதர்சனம்...
A heartfelt preach. May Allah (swt) forgive Jifry Haj and grand him Jannathul Firdows; Aameen
ReplyDeleteஇன்று எமது மதிப்புக்குரிய சேர் அவர்களின் ஜனாசாவில் கலந்து கொள்ள மையவாடிக்குச் சென்றிருந்தேன், மௌலவி அவர்களின் பயானைக் உரக்கச் சொல்ல ஒரு "ஒலிவாங்கித் தொகுதியொன்று" கூட இல்லாமல் ஆங்காங்கே மக்கள் குழுமிக் குழுமி தேவையற்ற பேச்சுக்களில் ஈடு பட்டுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. எமது பிரதேசத்தில் எத்தனையோ புத்திஜீவிகள், தனவந்தர்கள், சமூக சேவை அமைப்புகள் இருந்த போதிலும் இது பற்றி சந்திப்பதற்கு யாருமில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.....இவ்விடயங்கள் நிந்தவூர், மருதமுனைப் பிரதேசங்களில் மிகவும் சிரத்தையுடன் செயற்படுத்தப் பட்டு வருகின்றதும் என்பதும் நிதர்சனம்...
ReplyDelete