இனவாதிகலுக்கும்,அடுத்தவர்கலின் மரணத்தில் அரசியல் லாபம் தேடும் வங்குரோத்து அரசியல் வாதிகலுக்கும் இது நல்ல செருப்படி.எத்தனயோ அரசியல் வாதிகள் குண்டுதாரிகலுடன் புகைப்படம் எடுத்திருக்க,Muslim என்பதற்காக இவர்கள் காட்டும் இனவாதம் ஒரு கோழைத்தனமானது.
பாராட்டுக்கள் தலைவா! இயற்கையின் நியதி என்பது இறைவனின் நீதி நிச்சயமாக அது மிகவிரைவில் அமைச்சர் ரிஷாத் மீது அபாண்டத்தை சுமத்தி பித்தலாட்டம் புறிகின்ற,SP கெரிநாயக்க,விமல் பூனவங்ச,அத்துர எலி செத்தசாரதேரை மற்றும் இன்னும் பல நாய் பேய்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.சும்மா இருக்கும் ஒருவருடன் யாரெல்லாம் வம்பு இழுக்கிறார்களோ அவர்களுக்கு கேடு பிடித்துவிட்டது என்று அர்த்தம்.எதிர்மறை எண்ணங்கொண்ட யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் எதிர்மறை விளைவுகளையே நிச்சயமாக அறுவடை செய்வார்கள் என்பதுதான் யதார்த்தம். மிகவிரைவில் இறைவனின் தண்டனை அவர்களுக்கு இறங்கியே தீரும்.தலைவர் ரிசாத் நிரபராதி ஒரு யதார்த்தவாதி அவருடைய யதார்த்தமான பேச்சும் யதார்த்தமான போக்கும் யதார்த்தமான வேலைத்திட்டங்களும் நிச்சயமாக ஜெயிக்கும் இன்ஷாஅல்லாஹ். யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்பதைப் போல் இன்று ரிஷாதின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலரும் இனவாதிகளும் அவரை ஒழித்துக்கட்டுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படுவது சிறுபிள்ளைக்கும் புறிகின்ற விடயம்.மார்க்கப் பற்றுள்ள அவருடைய கை மேலோங்க வேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.யா அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் நீ எனவே எங்கள் தலைவனை எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாப்பாயாக! மலேசியாவிலிருந்து தீன் முஹம்மத்.
நீ தலைவன்....
ReplyDeleteஇனவாதிகலுக்கும்,அடுத்தவர்கலின் மரணத்தில் அரசியல் லாபம் தேடும் வங்குரோத்து அரசியல் வாதிகலுக்கும் இது நல்ல செருப்படி.எத்தனயோ அரசியல் வாதிகள் குண்டுதாரிகலுடன் புகைப்படம் எடுத்திருக்க,Muslim என்பதற்காக இவர்கள் காட்டும் இனவாதம் ஒரு கோழைத்தனமானது.
ReplyDeletevery good really u r a brilliant politician
ReplyDeleteMa'sha Allah. Well done. Actually your grate leader.
ReplyDeleteபாராட்டுக்கள் தலைவா!
ReplyDeleteஇயற்கையின் நியதி என்பது இறைவனின் நீதி நிச்சயமாக அது மிகவிரைவில் அமைச்சர் ரிஷாத் மீது அபாண்டத்தை சுமத்தி பித்தலாட்டம் புறிகின்ற,SP கெரிநாயக்க,விமல் பூனவங்ச,அத்துர எலி செத்தசாரதேரை மற்றும் இன்னும் பல நாய் பேய்களுக்கெல்லாம் பாடம் கற்பிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.சும்மா இருக்கும் ஒருவருடன் யாரெல்லாம் வம்பு இழுக்கிறார்களோ அவர்களுக்கு கேடு பிடித்துவிட்டது என்று அர்த்தம்.எதிர்மறை எண்ணங்கொண்ட யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோரும் எதிர்மறை விளைவுகளையே நிச்சயமாக அறுவடை செய்வார்கள் என்பதுதான் யதார்த்தம். மிகவிரைவில் இறைவனின் தண்டனை அவர்களுக்கு இறங்கியே தீரும்.தலைவர் ரிசாத் நிரபராதி ஒரு யதார்த்தவாதி அவருடைய யதார்த்தமான பேச்சும் யதார்த்தமான போக்கும் யதார்த்தமான வேலைத்திட்டங்களும் நிச்சயமாக ஜெயிக்கும் இன்ஷாஅல்லாஹ்.
யதார்த்தவாதி வெகுசனவிரோதி என்பதைப் போல் இன்று ரிஷாதின் அரசியல் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலரும் இனவாதிகளும் அவரை ஒழித்துக்கட்டுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு செயல் படுவது சிறுபிள்ளைக்கும் புறிகின்ற விடயம்.மார்க்கப் பற்றுள்ள அவருடைய கை மேலோங்க வேண்டும் என்று நாம் எல்லோரும் பிரார்த்திப்போம்.யா அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவன் நீ எனவே எங்கள் தலைவனை எல்லா சூழ்ச்சிகளிலிருந்தும் பாதுகாப்பாயாக!
மலேசியாவிலிருந்து தீன் முஹம்மத்.
Rizad is the Sri Lankan Muslims leader with back born!
ReplyDeleteMay Allah protect him, Shame for these Sinhalese racist Politicians
Tell the racists, if we wanted this country to be divided into pieces, we would have joined the LTTE in their fight against the government.
ReplyDeleteU r the good leader
ReplyDeletePlease Cut the background music. Couldn't hear the speach properly
ReplyDelete