Header Ads



ஜனாஸா அறிவித்தல் - தையூப்



யாழ்ப்பாணம் முஸ்லிம் கல்லூரி வீதியை சேர்ந்தவரும், தற்போது புத்தளம் ஒற்றைப்பனையடியில் வசித்தவருமான  M. தையூப் நேற்று (31.03.2013) வபாத்தனார். 

இவர் மர்ஹூம்களான  மீரான் சாஹிப், உம்முசல்மா ஆகியோரின் புதல்வரும் , ஜரினாவின் கணவரும், ஜெனிரவின் தந்தையும , பாவ்சனின்  மாமனாரும் ஆவர். இவரது ஜனாஸா  புத்தளம் வெட்டுக்குளம் மையவாடியில்  (31.03.2013) நல்லடக்கம் செய்யபட்டது .

தகவல் : J.Junoos 

2 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னாலிலேய்ஹி ராஜிஊன்.......

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னாலிலேய்ஹி ராஜிஊன்.........

    ReplyDelete

Powered by Blogger.