Header Ads



முன்னைய காலத்தில் மனிதாபிமானப் பணிகளில் அநுரகுமார


நாட்டின பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முன்னைய காலத்தில் தற்போது ஜனாதிபதியாக இருக்கும் அநுரகுமார மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளதை காணும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.





No comments

Powered by Blogger.