Header Ads



பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜெயசேகரவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணை


பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகரவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம், வியாழக்கிழமை (07) கையளித்துள்ளனர்.


15 காரணங்களை சுட்டிக் காட்டி, இந்த  ர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.