Header Ads



ஒமிக்ரானுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார்


ஒமிக்ரான் கொரோனா திரிபுடன் இலங்கையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரான் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

1 comment:

  1. Big lye.and govt fail.
    They are going to lock down again.nothing to do .

    ReplyDelete

Powered by Blogger.