Header Ads



தான் வளர்ந்த வீட்டில் 5 பேர் மரணம், சோகத்தில் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நாய் - நுவரெலியாவில் நெகிழ்ச்சி


- ஆர். ரமேஷ் -

நுவரெலியா − ராகலை பகுதியிலுள்ள தனி வீடொன்றில் நேற்றிரவு 10.30 மணியளவில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

எனினும், அந்த வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சோகத்தில் மூழ்கியுள்ளது. அந்த நாயின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.

யார் விரட்டினாலும் தலையைக் குணிந்தவா​றே இருக்கிறது.

1 comment:

  1. Really very sadness incidents for all families.

    ReplyDelete

Powered by Blogger.