Header Ads



ஞானசார தேரர் + லொஹான் ரத்வத்த குறித்து CID யில் முறைப்பாடு


இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் நடத்தை குறித்து முறைப்பாடு  அளிக்க இன்று(17) காலை 10.00 மணிக்கு பொலிஸ் தலைமையகத்திற்கும்,

கலகொடஅத்தே ஞானசேர தேரரின் அறிக்கை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் காலை 10.30 மணிக்கும் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்ய ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு சமூகமளிக்கவுள்ளனர்.


ஊடகப் பிரிவு

ஐக்கிய மக்கள் சக்தி

2021.09.17

1 comment:

  1. இவர்களை விசாரிக்கும் முறையும் அதன் விளைவுகளையும் இந்த நாட்டு பொது மக்கள் நன்கு அறிந்துவைத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.