அனுராதபுர சிறைக்குச்சென்ற நாமல் கைதிகளிடம் வழங்கிய வாக்குறுதி
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.
சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவொன்றை இட்டுள்ளார்.
என்னைச் சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளின் பேரில், அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுராதபுரம் சிறைக்கு இன்று சென்றேன். குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன் அவர்களின் மறுவாழ்வுக்கு உட்டுபத்தல் மற்றும் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைப்பது உள்ளிட்ட அவர்களின் பிரச்சினைகளை நான் கவனிப்பேன் என்று அவர்களுக்கு உறுதியளித்தேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர் உடனடியாக அனுராதபுர சிறைக்கு விஜயம் செய்தது தமிழ் கைதிகளுக்கு உதவுவது என்ற பெயரில் அவருடைய நண்பர் லோஹானைக் காப்பாற்ற பூர்வாங்க ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே அன்றி அந்த சிறைக்ைகதிகளைப் காப்பாற்றும் எனந் நோக்கமும் நாமலுக்குக் கிடையாது.
ReplyDelete