Header Ads



இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக..!


முஹம்மது அல்லாமி (12 வயது) தனது குடும்பத்துக்கு ரொட்டிகள் வாங்க கடைக்குச் சென்ற சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஹப்ரான் நகரில் 28-07-2021 நடந்தது இந்நிகழ்வு.

அந்த சிறுவனை அடக்கம் பண்ணும் போது அவன் கடைசியாக வாங்கி வந்த ரொட்டிகளையும் உட்ம்பின் மீது வைத்தனர் பெற்றோர். இறைவன் இந்த சிறுவனை சொர்க்கத்தில் நுழையச் செய்வானாக!



4 comments:

  1. இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் தனது செயல்களுக்குப் பின்னால் மறைத்து வைத்திருப்பதைப் பற்றி யாரும் எதுவும் சொல்ல முடியாது. அது அவருக்கு மட்டுமே தெரியும்.
    இந்த சிறிய பையனுக்கு ஜென்னத்துல் பிர்தோஸ் ஆசீர்வதிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை நாம் அனைவரும் பிரார்த்திப்போம், அல்லாஹாவிடம் நாங்கள் மன்றாடுவோம், இன்ஷா அல்லா.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  2. இரத்த வெறிபிடித்த இஷ்ரேல் இனவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்று இனியாவது இறைவனிடம் வேண்டுங்கள்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
    யா அல்லாஹ் இச்சிறுவனை பொருந்திக்கொல்வாயாக
    ஆமீன்...

    ReplyDelete

Powered by Blogger.