Header Ads



சீனாவில் இருந்து இன்று காலை, இலங்கைவந்த 2 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள்


சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (11) காலை நாட்டை வந்தடைந்தன. 

அதன்படி, குறித்த தடுப்பூசி தொகையை கொண்டு வருவதற்காக சென்ற இலங்கை விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் இன்று -11- காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அததெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.





No comments

Powered by Blogger.