Header Ads



சீனன் கோட்டை சிறார்களின் அழகிய முன்மாதிரி

பேருவலை,சீனன் கோட்டை பத்தையைச் சேர்ந்த சுமார் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் சிலர் சேர்ந்து அவர்களின் பெற்றோர்கள் மற்றும் சகோதரகளிடம் பணம் வசூலித்து தற்போது நாட்டில் நிலவுகின்ற கொவிட் 19 தொற்று நோய் காரணமாக வாழ்வாதரத்துக்கு கஷ்டப் படுகின்ற மக்களுக்கு அவர்களால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கின்றார்கள்.

 உண்மையிலேயே இதுபோன்ற செயற்பாடுகள் பாராட்டப் பட வேண்டியவைகளே.இவ்வாறான சிறு பராயத்தில் இம்மாதிரியான சமூக சிந்தனை ஏற்பட்டு அதற்காக ஈடுபடுவதென்பது அல்லாஹ்வின் ஒரு அருட்கொடையாகும்.

இன்றைய மாணவர்களே நாளைய தலைவர்கள் என்ற அடிப்படையில் இவ்வாறான மாணவர்களே எதிர்கால சமூகத்தை வழி நடாத்த வேண்டியவர்கள்.இப்போது இவர்கள் செய்கின்ற இம்மாதிரியான சிறு உதவிகள் எதிர்காலத்தில் பெரிதாய் செய்வதற்கும்,மேலும் மேலும் சமூக சிந்தனையோடு வளர்வதற்கும்,பொருளாதார ரீதியாகவும், ஈமானோடும் மார்க்கப் பற்றோடும் வளர்வதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.


3 comments:

  1. Masha Allah..
    Please advice them to wear the MASK, specially when they publishing picture in media.

    ReplyDelete
  2. good comment, jazakallah.

    ReplyDelete
  3. @ jafnamuslim try to reach above comment and u can publish or reminder our community about covid19 guidlines

    ReplyDelete

Powered by Blogger.