இணைய வழி ஊடாக மதுபான விற்பனை என்பது அரசாங்கத்தின் புதிய பொழுதுபோக்குத் திட்டமாக மாறியுள்ளது. நாடுபூராவும் இணைய வழிக் கல்வியைத் துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான முயற்சி இல்லை. இது நாட்டுக்கே ஒரு சாபக்கேடு அரசாங்கத்தைப் பற்றி நினைக்கும் போது வெட்கமாக உள்ளது!
@sajithpremadasa
அரசாங்கத்தைப் பற்றி நினைக்கும்போது கவலைப்படத தேவையில்லை. அவரகளுக்குச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எப்படியும் அவரகளால் செய்ய முடியும். ஆனால் இப்படிப்பட்ட மக்களும் இருக்கின்றார்களே என்று எண்ணும்போதுதான் மிகக் கவலையாக இருக்கின்றது.
ReplyDelete