Header Ads



இலங்கையில் பிடிக்கப்பட்ட புகைப்படம்


இலங்கையில் பிடிக்கப்பட்ட படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.

வீதியோரத்தில் மயங்கி விழுந்த முதியவர், மரணமடைந்துவிட்டார். அவரது உடல் போர்த்தப்பட்டிருக்கின்றது. இந்தப் படம், கடவத்தை- கிரிலவல எனுமிடத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதேவேளை, கொ​ரோனா தொற்றுக்குள்ளான 1,429 பேர், இன்றையதினம் இலங்கையில் இனங்காணப்பட்டனர். தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 132,527ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்மிரர்

1 comment:

  1. எல்லோருக்கும் உ‌ண்டு

    ReplyDelete

Powered by Blogger.