Header Ads



ஜூன் 7 வரை பயணக் கட்டுப்பாடு நீடிப்பு, பொருட்கள் வாங்க 2 நாட்கள் வழங்கப்படும் - இராணுவ தளபதி


தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

குறித்த காலப்பகுதிக்குள் அத்தியவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2 நாட்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.