இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 43 மரணித்துள்ளனர்.அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இதன்மூலம் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1484 ஆக உயர்ந்துள்ளது.
Post a Comment