Header Ads



திருகோணமலையில் அனைத்து, பாடசாலைகளும் மூடப்பட்டன


திருகோணமலையில் அனைத்து, பாடசாலைகளும் மூடப்பட்டன  பாடசாலைகள் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவின் அடிப்படையில் இவ்வாறு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாடசாலைகளில் மீள ஆரம்பிக்கும் திகதி எதிர்வரும் காலங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.