Header Ads



கொரோனா உள்ளானவர்கள் 93,266, பூரண குணமடைந்தவர்கள் 90,021 பேர் - மரணித்தோர் 575


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் மேலும் 320 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 90,021 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

மேலும், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 93,128 ஆக அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.