Header Ads



மதத் தீவிரவாதத்திற்காக கைதாகுவோர், பூந்தோட்டம் முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் - புனர்வாழ்வு ஆணையாளர்


மததீவிரவாத நடவடிக்கைகளிற்காக கைதுசெய்யப்படுபவர்கள் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்  தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மதத்தீவிரவாதம் குறித்த குற்றச்செயல்களிற்காக கைதுசெய்யப்படுபவர்களை புனர்வாழ்விற்கு உட்படுத்துவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளன. அவர்கள் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


(தினக்குரல்)

1 comment:

  1. Thrn bbs ravaya sinhale
    There free from this rules

    ReplyDelete

Powered by Blogger.