கொரோனாவினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை இரணைதீவில் நல்லடக்கம் செய்யலாமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை கண்டித்து நாளை புதன்கிழமை 3 ஆம் திகதி அப்பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
athiha hindu sahoathararhalku Muslim kal verum pahadai thaan.... Avanavan vealaya avanavan thaan paarkanum... Muslim ku pirachchina endaa avanga vittu kodukre nilamayil illa... ithu therinji thaan antha place a select panni irukku....
இரணைதீவு அகதிகள் மீழக்குடியேற ஆரம்பித்திருக்கும் கத்தோலிக்க மக்கள் வாழும் தீவு. கத்தோலிக்கருடன் முஸ்லிம்களை மோதவிடும் இத்தகைய திட்டங்களை முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவரவர் ஊர்களில் உள்ள இடுகாடுகளில் புதைப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? இரணைதீவு வடக்கும் தெற்க்கும் ஆளில்லாத தீவுகளல்ல. ஆளில்லாத தீவுகள் என்றால் கற்பிட்டிக்குமேலே சில தீவுகள் இருக்கு. அம்பாந்தோட்டைக்கு கிழே 2 தீவுகள் இருக்கு, அடக்கத்தை பின்போடுகிறதன்மூலம் செயல்படாமல் செய்கிற இனவாத நிகட்ச்சிநிரலாகவே இது காணப்படுகிறது.
athiha hindu sahoathararhalku Muslim kal verum pahadai thaan....
ReplyDeleteAvanavan vealaya avanavan thaan paarkanum... Muslim ku pirachchina endaa avanga vittu kodukre nilamayil illa...
ithu therinji thaan antha place a select panni irukku....
இரணைதீவு அகதிகள் மீழக்குடியேற ஆரம்பித்திருக்கும் கத்தோலிக்க மக்கள் வாழும் தீவு. கத்தோலிக்கருடன் முஸ்லிம்களை மோதவிடும் இத்தகைய திட்டங்களை முஸ்லிம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது. அவரவர் ஊர்களில் உள்ள இடுகாடுகளில் புதைப்பதில் என்ன சிரமம் இருக்கப்போகிறது? இரணைதீவு வடக்கும் தெற்க்கும் ஆளில்லாத தீவுகளல்ல. ஆளில்லாத தீவுகள் என்றால் கற்பிட்டிக்குமேலே சில தீவுகள் இருக்கு. அம்பாந்தோட்டைக்கு கிழே 2 தீவுகள் இருக்கு, அடக்கத்தை பின்போடுகிறதன்மூலம் செயல்படாமல் செய்கிற இனவாத நிகட்ச்சிநிரலாகவே இது காணப்படுகிறது.
ReplyDeleteஆஹா என்ன அருமையான நல்லிணக்கம்
ReplyDeleteகிருஸ்துவ தீவிரவாதிகளுக்கு நாட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்துகொண்டே இருக்க வேண்டும் அப்பொழுது தான் சத்தமில்லாமல் சோற்றை காட்டி மதமாற்றம் செய்யலாம்
ReplyDelete