Header Ads



சிகரெட், மது பாவனையாளர்களுக்கும் கெரோனா தடுப்பூசி செலுத்துங்கள் - GMOA


மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர்களுக்கு கொ ரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம்.

மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையற்ற நபர்களுக்கு, கொரோனா தடுப்பூசிகளைச் செலுத்தினால் எதிர்ப்புச் சக்தியின் அளவு அதிகமாகக் காணப்படும்.

ஆனால் மதுபானம் மற்றும் சிகரெட் பாவனையாளர் களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவாகக் காணப்படும் என வைத்தியர் ஹரித அளுத்கே தெரி வித்துள்ளார்.

இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் கட்டாயமாக செலுத்த வேண்டும் இதனால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என வைத் தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.