இலங்கை பாராளுமன்றத்தில் உரையாற்றும் இம்ரான்கான், ஜனாஸா நல்லடக்கத்தின் அவசியம் பற்றி கூறினால் நல்லது
இம்மாதம் இலங்கை வரும் பாக் பிரதமர் இம்ரான் கான், நம்ம பாராளுமன்றத்திலும் உரையாற்றுவார் என இன்று -08- கட்சி தலைவர் கூட்டத்தில் சபாநாயகர் தெரிவித்தார்.
இராணுவ ஜெனரல்களின் ஆட்சியால் பாகிஸ்தான் எந்தளவு பாழானது எனவும், ஜனாஸா நல்லடக்கத்தின் அவசியம் பற்றியும், நம்ம "கான்" இவர்களுக்கு விரிவாக எடுத்து கூறினால் நல்லது.
- Mano Ganesan Mp -
அதுபற்றி அவரிடம் யாராவது எடுத்துக்கூறுவது நல்லது
ReplyDeleteசீனா பேசச்சொன்னாள் பேசுவார் இவர்கள் சீனாவின் பிரதிநிதிகள்
ReplyDeleteஏன் எமது முஸ்லிம் எம்பிமார் மற்றும் முல்லா மார் சொல்ல மாட்டாங்களா? நாம தானே இனப்படுகொலை என தமிழர் ஐ நாவுக்கொ போனபோது பாகிஸ்தான், பங்களதேசம் மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் ச்ப்போட் பண்ன வேண்டாம் என ஆக்களை அனுப்பினம்! இப்போ அதுபோல செய்ய வேண்டியதுதானே? இந்த மனோ கணேசன் எப்படியெல்லாம் போராடினான் ஐநா வில் இருந்து வந்த அம்மையாரை கூட்டிக்கொண்டு போய் காட்டினான். அப்பெல்லாம் அவனுக்கு ஒரு வாழ்த்தாவது சொன்னமா? வெளிநாட்டானுக்கு தாய்நாட்டை காட்டிக்குடுக்கிறான் தோட்டக்கான் எண்டெல்லாம் கூப்பாடு போடடம்!
ReplyDeleteசீனா பேசச்சொன்னால் பேசுவான் என்கிறமே, சீனாக்காரனுக்கு குடைபிடிக்கத்தானே இந்தியவில கஷ்மீர் சிக்கல் குடுக்கிறான். அப்பிடிப்பட்டவன் தானே தமிழனுக்கு எதிராய் வாக்களிச்ச்சவன்?