இலங்கையில் கொரோனக்கு இன்று திங்கட்கிழமை, 8 ஆம் திகதி 9 பேர் மரணித்துள்ளனர்.
இலங்கையில் கொரோனா மரணங்கள் நிகழம் தொடங்கிய பின்னர் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகூடிய மரணங்களின் எண்ணிக்கை இதுவாகும்.
நாட்டில் இதுவரை 365 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment