Header Ads



கொலை வழக்கிலிருந்து இன்று, பிள்ளையான் சுதந்திரப் பறவையானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான்  உள்ளிட்ட ஐவரை, மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று(13) விடுவித்து விடுதலை செய்துள்ளது.


1 comment:

  1. இதுபோன்ற அதிசயங்களை உலகின் வேறொரு நாட்டிலும் நீங்கள் காண முடியாது. கொலைகாரர்களும் சமூக விரோதிகளும் மிகவும் இலகுவாக அதுவும் நீதித்துறையால் விடிவிக்கப்படுவது இலங்கையில் மாத்திரம் நிகழக்கூடிய வழமையான அதிசயம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.