Header Ads



மாவனெல்லையில் வெடிப்பொருட்கள் திருட்டு - 4 பேர் கைது


மாவனெல்லையில் உள்ள கற்குவாரியில், கற்களை வெடித்து சிதறச் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஒருதொகை வெடிப்பொருட்களை திருடிச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

​பேராதனையில் வைத்தே இந்த நால்வரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், திருடப்பட்டதாகக் கூறப்படும் வெடிப்பொருட்களில் ஒருதொகை வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என அப்பிரிவு அறிவித்துள்ளது,

No comments

Powered by Blogger.