Header Ads



கண்டியில் இன்று காலை, நில அதிர்வை உணர்ந்த மக்கள்



கண்டி மாவட்டத்தில் சில இடங்கள் நிலம் அதிர்வதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

இன்றுக்காலை (18) 9.28 மணியளவிலேயே நிலம் அதிர்​வதை தாம் உணர்ந்ததாக அங்கிருக்கும் எமது வாசகர்கள் தெரிவித்தனர். கண்டி- திகனையிலேயே நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.