Header Ads



இன்று செவ்வாய் 4 பேர் கொரோனாவுக்கு மரணம் - மொத்தம் 94 பேர் உயிரிழப்பு


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நால்வர் இன்று -24- மரணமடைந்துள்ளனர்.

மரணமடைந்தவர்களில் ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் அடங்குகின்றனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட புதிய தொற்றாளர்கள் 458 பேர், இன்றையதினம் இனங்காணப்பட்டனர் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.