Header Ads



178 புள்ளிகளைப் பெற்று, மிர்சாத் சித்தியடைந்தார்


5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் தமிழ் மொழி மூலத்தில், புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவன், மொஹமட் மக்சுத் மிர்சாத் 178 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த Jamaldeen mohamed makzoot  மற்றும் Mohamed raja jensiya ஆகியோரின் புதல்வர் ஆவார்.




No comments

Powered by Blogger.