Header Ads



றிசாத்தை தேடி, அவரின் சகாக்களின் வீடுகளில் தேடுதல்


முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சிஐடியின் விசேட குழுவினர் நேற்று -17- கிழக்குமாகாணத்தில் பல பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பொத்துவில் சம்மாந்துறை கல்முனை உட்பட பல பகுதிகளில் ரிசாத்பதியுதீனின் நெருங்கிய சகாக்களின் வீடுகளில் சிஐடியினர் தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

அம்பாறையில் உள்ள ரிசாத்பதியுதீனின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கும் சிஐடியினர் சென்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் சிஐடியின் ஆறு குழுக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. This is a political drama to pass 20th amendmends

    ReplyDelete

Powered by Blogger.