இன்று வெள்ளிக்கிழமை 9 ஆம் திகதி பல பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை நடைபெறவில்லை என அறிய வருகிறது.சுகாதார தரப்பினருடைய அறிவுரைகளை பின்பற்றி சில பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment