Header Ads



ரியாஜ் பதியுதீனின் மனு, விசாரணையின்றி நிராகரிப்பு


உயிர்த்த ஞாயிறு தாக்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பபட்டு தன்னை மீண்டும் கைது செய்வதை தடுக்கமாறு உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரனான ரியாஜ் பதியுதீன் தாக்கல் செய்த ரீட் மனுவை விசாரணைக்கு உட்படுத்தாமல் நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மஹிந்த சமயவர்தன மற்றும் அர்ஜுன் ஒபேசேகர ஆகிய நீதிபதிகளினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


குறித்த மனுவை கட்டணமின்றி இரத்து செய்ய மதீர்மானித்ததாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.