நீர்க்கொழும்பு- கம்மல்துறை பிரதேச கடற் பகுதியில் நீராடச் சென்ற நான்கு பேரில் முன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். மஸ்கெலியாவில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று இளைஞர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment