Header Ads



வெளிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்


வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்தவர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிப்படுத்துமாறு கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொழும்பு – காலி முகத்திடலில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் நான்கு மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் வௌிநாட்டில் பட்டம் பெற்றவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை வௌிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியத்தினர் இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.

1 comment:

  1. Valid demand.

    They were not burden for local government in receiving their higher education. They spent from their own earnings. Now these citizens have more right to get JOBs in government than those who receive free education in Sri Lanka.

    ReplyDelete

Powered by Blogger.