Header Ads



இலங்கையர் குவைத்தில் மரணம்


இலங்கை - பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் குவைத்தில் நேற்று வியாழக்கிழமை, 14 ஆம் திகதி மரணமாகியுள்ளார்.


புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் மரணத்தை தழுவியுள்ளார்.



No comments

Powered by Blogger.