Header Ads



போதைப்பொருள், பாதாள உலக குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தரமாக ஒழிக்கப்படும் - பாதுகாப்பு செயலாளர்


போதைப்பொருள், பாதாள உலக மற்றும் ஒழுங்கமைக் கப்பட்ட குற்றக் கும்பல்கள் இலங்கையிலிருந்து நிரந்தர மாக ஒழிக்கப்படும் என ஓய்வு பெற்ற பாதுகாப்பு செயலா ளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தோன்ற இடமளிக்க மாட் டோம் என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று மற்றொரு சம்பவங்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

களுத்துறையில் இடம்பெற்ற விழாவில் பிரதம விருந்தின ராகக் கலந்து கொண்டபோது பாதுகாப்பு செயலாளர் இத னைத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.