Header Ads



மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். 

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 420 பேரும் கட்டாரில் இருந்து 27 பேருமே இவ்வாறு வருகை தந்துள்ளனர். 

அதற்கு மேலதிகமாக தூதவராக அதிகாரிகள் 16 பேரும் வருகை தந்துள்ளனர். 

இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பி.சிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.