Header Ads



தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்குள், பிரவேசித்த காட்டு யானை (படங்கள்)


தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையின் மத்தள நுழைவு வாயிலுக்கு அருகில் நெடுஞ்சாலைக்குள் காட்டு யானை ஒன்று வந்துள்ளது. வீதியின் இரண்டு புறங்களிலும் யானைகள் வருவதை தடுக்க வேலிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையிலும் இந்த யானை வீதிக்குள் வந்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மாத்தறையில் இருந்து மத்தள மற்றும் ஹம்பாந்தோட்டை வரையான பகுதியை நிர்மாணிக்க பயன்படுத்திய நிலப்பகுதி

No comments

Powered by Blogger.