Header Ads



கத்தாரில் இலங்கையர் வபாத்

இலங்கையில்  நாரம்மலையை  பிறப்பிடமாகவும் பொலன்னறுவை  வசிப்பிடமாகவும் கொண்ட  அப்துல் கரீம் முஹம்மத் பௌஸ் ( 44 வயது ) அவர்கள் கடந்த சனிக்கிழமை  18.07.2020   கத்தாரில் வபாத்தானார்.  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.   

வல்ல இறைவன் அன்னாரின் நற்கிறியைகளை ஏற்று மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்குவானாக

ஜனாஸா நல்லடக்கம் 
இன்ஷா அல்லாஹ் பின்னர் தரப்படும்.

No comments

Powered by Blogger.