Header Ads



மெல்கம் ரஞ்சித் குறித்து, இனிமேல் வாய் திறக்கமாட்டேன் – ஹரின் உறுதி


பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் குறித்துத் தான் இன்னும் ஆரம்ப நிலையில் தான் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டில் வேட்பாளராக இருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இருப்பினும் பேராயர் குறித்துத் தான் எந்த கருத்தையும் இனி தெரிவிக்க மாட்டேன் என அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச பேராயருடன் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக விசாரித்தபோது ஹரின் பெர்னாண்டோ இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.

பேராயர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவுக்கு ஆதரவா அரசியலில் ஈடுபட்டார் என ஹரின் பெர்னாண்டோவின் கருத்தால் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.