Header Ads



நான் கொரோனாவை விட ஆபத்தானவன் - ஒரே இரவில் 2000 முதல் 3000 இராணுவத்தினரை கொலைசெய்தவன் - கருணா

தேசிய பட்டியல் ஆசனம் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கு தனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்துள்ளதாக விநாயகமூர்த்தி முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

நான் மக்களின் ஆணையுடன் நாடாளுமன்றம் வருவேன் தேசிய பட்டியலில் எனக்கு விருப்பமில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் கொவிட் 19தை விட ஆபத்தானவன் என தெரிவித்துள்ள கருணா நான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவேளைஆனையிறவில் ஒரே இரவில் 2000 முதல் 3000 வரையிலான இராணுவத்தினரை கொலை செய்தவன்,இது கொரோனா வைரஸ் பலியெடுத்த உயிர்களை விட அதிகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. இந்த செய்தி சிங்களவர்களின் கண்களுக்கு அதிகமாக பட வேண்டும்

    ReplyDelete
  2. பிறகேன் வம்பை விலைக்கு வாங்க வேண்டும்

    ReplyDelete
  3. But he is now good to ......

    ReplyDelete
  4. திட்டமிடடுக் கொலை செய்த கொலைகாரன் என்ற சட்டத்தின் கீழ் இவனுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். திட்டமிட்டு இராணுவ வீரர்களைக் கொலை செய்தது மட்டுமன்றி பகிரங்கமாக தனது கொலை வெறியை செய்து தீர்த்தவன் என்ற வகையில் சட்டத்தில் இவனுக்கு எதிரான கடுமையான சட்டநடவடிக்ைக எடுக்கப்படல் வேண்டும்.

    ReplyDelete
  5. இந்த கொலைகாரனின் செய்திகளை பிரசுரிக்க வேண்டாம்

    ReplyDelete
  6. தோல்வியடைந்து மண் கவ்வுவோம் என்ற ஊசலாட்டம் காரணமாக எதை எவ்வாறு பேசுவது என்பது கூட விளங்காது பழைய பெடியன் விசராட்டம் உளறுகிறான்.

    ReplyDelete
  7. எனவே இந்த வகையான நபர் நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீரா ????

    ReplyDelete
  8. கருணை இன்றி கிறிஸ்தவ முஸ்லிம் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு, கருணாவின் வார்த்தைகள் ஊடாக - சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ஸக்களுக்கு எஞ்சி இருந்த வாக்கு வங்கியையும் இல்லாமலாக்கவான இறைவனது சூழ்ச்சியே இது!

    ReplyDelete

Powered by Blogger.