Header Ads



டுபாயில் சிக்கியிருந்த 197 இலங்கையர்கள், இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.


டுபாய் நாட்டில் சிக்கியிருந்த 197 பேர் இன்று (07) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

அவர்களை ஏற்றிய ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

1 comment:

Powered by Blogger.