Header Ads



உகானில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும், கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு


சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சீனாவின் உகான் நகரில் வசிக்கும் 1 கோடி பேருக்கும் கொரோனா பரிசோதனை

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியது. அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. 

இருப்பினும், ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, ஒரு குடியிருப்பு வளாகத்தில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, உகானில் வசிக்கும் ஒரு கோடியே 10 லட்சம் பேருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 10 நாட்களில் இதை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.