இஸ்லாத்திற்கு எதிரான இந்தியர்களின், செயல்களை ஒருபோதும் பொறுக்க மாட்டோம் - சவுதி இளவரசி அதிரடி
இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை சவுதி அரேபியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது : சவுதி அரேபிய இளவரசி நூரா கடும் எச்சரிக்கை !!
இந்தியாவிலுள்ள இஸ்லாமோபோபியா குறித்து கவலை கொள்கிறேன்.
சவூதி அரேபியாவில் 40 லட்சம் இந்தியர்கள் பணிப்புரிகிறார்கள். அவர்கள் இந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக நம்புகிறேன்.
அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டால் அபராதத்துடன் நாடு கடத்தப்படும்.
இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை சவுதி அரேபியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று அந்நாட்டின் இளவரசி நூரா ட்விட்டரில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Well it will be join Muslims a brotherhood against kaabir
ReplyDeleteRecently, three Sri Lankans were found guilty and penalized 80,000 Dirham by a court in UAE for disgracing Islam. After a week or so, they came back to Sri Lanka without paying the fines. How this happened??
ReplyDeletemass
ReplyDelete