Header Ads



கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் வீரியம் இதுவரை தணியவில்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இதுவரை தணியவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். 

தற்போதைய நிலைமையில் இந்த வைரஸ் சமூகத்தில் பரவலடையாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார். 

ஊடகங்களுக்கு இன்று (18) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. பொய்களை அரசுக்கு தேவையான விதமாக கூரும் நபர்.

    ReplyDelete

Powered by Blogger.