Header Ads



பல்லிகளுக்கும், பருந்துகளுக்கும் இடமில்லை - விமல் வீரவன்ச

நாடாளுமன்றத் தேர்தலில் பல்லிகளுக்கும் பருந்துகளுக்கும் இடமில்லை என்றுஅமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்..

ஜனாதிபதியின் எண்ணப்படி, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுபவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் என்று அவர் கூறினார்.

ஜனாதிபதி முன்வைத்த முன்மாதிரியை முன்னெடுக்கக்கூடியவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

3 comments:

  1. 😆😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
  2. களவுக்கும் மோசடிக்கும் அரச சொத்துக்களைத் துஷ்பிரயோகம் செய்வதிலும் பலதடவைகளில் குற்றவாளியாகக் கண்டு இன்னும் பிணையில் உள்ள இந்த நபருக்கு சட்டத்தில் உள்ள உச்ச தண்டனையைக் கொடுக்கும் வரை இந்த நாட்டு மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் நெருக்கடியாக இந்த நபர் தான்.

    ReplyDelete
  3. Appo Oaanangal & Pachchondigal....!!! Eg: VV & M

    ReplyDelete

Powered by Blogger.