எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இதேவேளை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் இடம் ஆகியன தொடர்பிலான வர்த்தமானி இன்று (03) வௌியிடப்படவுள்ளது.
Post a Comment